கேரளா மாநிலத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற பல்லக்கு மற்றும் ஹரிஷ் மா விசைப்படகுகளில் 35 மீனவர்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் படகை கரைக்கு செலுத்த இயலாமல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். நங்கூரம் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் படகும் 35 வீரர்களும் காற்றின் திசையில் அடித்து செல்லப்பட்டது. தெற்காசிய மீனவர் தோழமை மும்பையில் உள்ள கடலோர மீட்பு படையிடம் கோரிக்கை வைத்து அவர்களோடு தொடர்பு கொண்டு பேசினார்கள். தற்போது கரிஸ்மா படகின் ஓட்டுநர் ஜார்ஜ் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்பகுதியில் காற்றின் வேகம் குறைந்து உள்ளதால் அவர்கள் இரண்டு படகும் கார்வார் மீன்பிடித் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக செய்தியை உறுதி செய்துள்ளார்.
Related Articles
இறுதி சடங்கு – திரு.மரியா ஜோசப் குளச்சல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்
கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூரை சார்ந்த ஓய்வுபெற்ற ஆய்வாளர் திருமதி கிளமென்சியா அவர்களின் கணவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மரிய ஜோசப் அவர்களின் இறுதி சடங்கானது யூ எஸ் ஏ இல் இந்திய நேரப்படி இரவு 10 மணி அளவில் நடைபெற உள்ளது. அன்னாரின் ஆன்மா இளைப்பாற்றி கான திருப்பலி […]
குறும்பனை பெர்லின்- க்கு கோமகன் விருது.
பல்வேறு விருதுகள் பெற்ற எழுத்தாளர் குறும்பனை சி பெர்லின் அவர்கள் அண்மையில் சென்னையில் நடைபெற்ற நெய்தல் இலக்கிய விழாவில் பாராட்டப்பட்டார் . தற்போது லெமூரியா தற்காப்பு கலை பள்ளி இவரது களப்பணி மற்றும் இலக்கிய பணியை பாராட்டி அவருக்கு கோமகன் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது . இவர் மேலும் […]
MFC கால்பந்து போட்டி – செயின்ட் லூசியாள் அணி வெற்றி
மார்த்தாண்டத்தில் நடைபெற்ற MFC கால்பந்து போட்டியில் இரையுமன்துறை செயின்ட் லூசியா அணி கோப்பையை வென்றது. போட்டியில் திறன்வாய்ந்த பல அணிகள் பங்கேற்ற. முதல் ஆட்டத்தில் மார்த்தாண்டத்தை வெற்றிகண்ட செயின்ட் லூசியாள் அணி தொடர்ந்து, கொல்லங்கோடு எஸ் எம் ஆர் சி அணியை வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்து, தூத்தூர் […]
Be the first to comment