இறுதி சடங்கு – திரு.மரியா ஜோசப் குளச்சல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்

Maria Joseph

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூரை சார்ந்த ஓய்வுபெற்ற ஆய்வாளர் திருமதி கிளமென்சியா அவர்களின் கணவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மரிய ஜோசப் அவர்களின் இறுதி சடங்கானது யூ எஸ் ஏ இல் இந்திய நேரப்படி இரவு 10 மணி அளவில் நடைபெற உள்ளது. அன்னாரின் ஆன்மா இளைப்பாற்றி கான திருப்பலி நாளை (21/05/2020) புதன்கிழமை மதியம் ஒரு மணிக்கு மாதா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திருப்பலியில் ஒப்பு கொடுக்கப்படுகிறது மாலை 3 மணிக்கு கருணை ஜபமாலையும் அவரது ஆன்ம  இளைப்பாற்றிக் ஆக மாதா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட இருக்கின்ற கருணை ஜெபமாலையில் ஒப்புக் கொடுக்கப்பட இருக்கின்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*