கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூரை சார்ந்த ஓய்வுபெற்ற ஆய்வாளர் திருமதி கிளமென்சியா அவர்களின் கணவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மரிய ஜோசப் அவர்களின் இறுதி சடங்கானது யூ எஸ் ஏ இல் இந்திய நேரப்படி இரவு 10 மணி அளவில் நடைபெற உள்ளது. அன்னாரின் ஆன்மா இளைப்பாற்றி கான திருப்பலி நாளை (21/05/2020) புதன்கிழமை மதியம் ஒரு மணிக்கு மாதா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திருப்பலியில் ஒப்பு கொடுக்கப்படுகிறது மாலை 3 மணிக்கு கருணை ஜபமாலையும் அவரது ஆன்ம இளைப்பாற்றிக் ஆக மாதா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட இருக்கின்ற கருணை ஜெபமாலையில் ஒப்புக் கொடுக்கப்பட இருக்கின்றது.
Related Articles
ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே அரசாங்க வேலை வேண்டுமா?
கோவை மாவட்ட கூட்டுறவுச் சங்கத்தின் ஆள்சேர்ப்பு நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 85 பணியிடங்கள் உள்ள நிலையில் இதில் தேர்வு செய்யப்படுவோர் ரூ.14 ஆயிரம் முதல் 47 ஆயிரம் வரையிலான ஊதியத்தில் பணியில் அமர்த்தப்படுவர். இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக […]
கன்னியாகுமரி புத்தக திருவிழாவில் தூத்தூர் கால்பந்து அணியினரின் சிறப்பு நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் & பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் 3 வது கன்னியாகுமரி குமரி புத்தக திருவிழா 2019 நாகர்கோவிலில் நடைபெற்று வருகிறது. 6- வது தினமான 20-2-2019 அன்று மாலை 4 மணிக்கு தூத்தூர் கால்பந்து அணியினரின் […]
கடற்கரை விருது 2019
கடற்கரை இலக்கிய வட்டம் சார்பில் நெய்தல் படைப்பாளர்களுக்கான ‘கடற்கரை விருது 2019’ நிகழ்வு நாகர்கோவிலில் நடைபெற்றது. குமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கஸ்தூரிபா மாதர் சங்க அரங்கில் 19-05-2019 அன்று ஞாயிறு மாலை 4 மணிக்கு கடற்கரை விருது 2019 நிகழ்வு நடைபெற்றது. […]
Be the first to comment