கடலும்! கடற்கரையும்!! கடலாளிக்கே!!! மீனவ மக்கள் ஒருங்கிணைப்பு கருத்தரங்கம்

இந்த கருத்தரங்க நிகழ்வில் பங்குபெற விரும்பும் மீனவ மக்களின் தன்னார்வலர்கள், அனைத்து நிலை மீனவ சொந்தங்களும் தானாக முன் வந்து தங்களது வருகையை உறுதிபடுத்த பெயர், தந்தை பெயர், ஊர், (கிராம பெயர்) மாவட்டம்&தொடர்பு எண்ணை பதிவிடவும்…🔜
👉பல குழுவில் இருப்பவர் ஏதாவது ஒரு குழுவில் பெயரை பதிவு செய்தால் போதும்👈

ஆசைத்தம்பி த/பெ சின்னத்துரை. தொடுவாய் நாகப்பட்டினம்.
📞:+91 7094623272

இடம்: நாகப்பட்டினம்
நாள்: 30.11.2019. சனிக்கிழமை.
நேரம்: காலை 9.00 மணிக்கு.

இங்ஙணம்:
“இணைவோம் மீனவனாக”
_(மீனவ மக்கள் ஒருங்கிணைப்பு குழு)_

🐬 வாழ்க மீனவர் சமுதாயம்!
🐬 _வளர்க மீனவர் ஒற்றுமை!!_
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*