தூத்தூர் வட்டார ஆலய கிறிஸ்து அரசர் பெருவிழா

திருவனந்தபுரம் மறை மாவட்டம், தூத்தூர் வட்டார ஆலய கிறிஸ்து அரசர் பெருவிழா 18/11/2019 அன்று திரு க்கொடியேற்றத்துடன் துவங்கி 24/11/2019 அன்று நிறைவுப்பெறுகிறது.

18/11/2019 திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதைதொடர்ந்து, அருட்பணி. ஆண்ட்ரூஸ் கோஸ்மோஸ் அடிகளார் தலைமையில்திருப்பலி நிறைவேற்றப்படுகிறது ‘ நம்பிக்கையும் வழிமரபும்’ என்ற மையக்கருத்தில் அருட்பணி. பெலிக்ஸ் அலெக்சாண்டர் அடிகளார் மறையுரை ஆற்றுகிறார்.

19/11/2019 அன்று மாலை 5.30 மணிக்கு அருட்பணி. ஆன்சல் ஆன்றணி அடிகளார் தலைமையில் திருப்பலியும், அருட்பணி. அன்பரசன் அடிகளார் மறையுரையும் வழங்குகிறார்.

20/11/2019 /அன்று மாலை 5.30 மணிக்கு அருட்பணி. டார்வின் பீட்டர் அடிகளார் திருப்பலி நிறைவேற்ற, அருட்பணி. பபியான்ஸ் அடிகளார் மறையுரை வழங்கிகிறார்.

21/11/2019 அன்று மாலை 5.30 மணிக்கு அருட்பணி. மதன் அடிகளார் திருப்பலி நிறைவேற்ற ,அருட்பணி. சாம் மேத்யு அடிகளார் மறையுரை ஆற்றுகிறார்.

22/11/2019 அன்று அருட்பணி. மார்ட்டின் அடிகளார் திருப்பலி நிறைவேற்ற, அருட்பணி. சிறில் மெஸ்மின் அடிகளார் மறையுரை வழங்குகுறார் .

23/11/2019 அன்று மாலை 5.30 மணிக்கு அருட்பணி. ஜெரால்ட் ஜஸ்டின் அடிகளார் திருப்பலி நிறைவேற்ற அருட் பணி. வின்சென்ட் எட்வின் அடிகளார் மறையுரை வழங்குகிறார்

24/11/2019 காலை 10/மணிக்கு அருட்பணி. தேவதாஸ் அடிகளார் தலைமையில் ஆடம்பர திருவிழா திருப்பலி நடைபெறுகிறது, அருட்பணி. மரிய செல்வம் அடிகளார் மறையுரை ஆற்றுகிறார் .தொடர்ந்து திருக்கொடி இறக்க சடங்கு நடைபெறுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*