“தேசிய கடல் மீன்வள மசோதா – 2019” நூல் வெளியீட்டு விழா

29.11.2019 – நூல் வெளியீட்டு விழா! திருதமிழ் தேவனார் எழுதிய, “தேசிய கடல் மீன்வள மசோதா – 2019” (அரசு ஆதரிப்பதன் நோக்கம், மீனவர்கள் எதிர்ப்பதன் நோக்கம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பில் மசோதா) நூலினை, ‘தெற்காசிய மீனவர் தோழமை’ நாகர்கோவில் அசிசி அரங்கில் 29.11.2019 வெள்ளி மாலை 5.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*