Related Articles
குமரி பேஸ்புக் நண்பர் திருமணத்துக்கு வந்த இருவர் பரிதாபமாக பலி
குமரியில் பேஸ்புக் நண்பர் திருமணத்துக்கு வந்த இடத்தில் ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் உட்பட இருவர் பரிதாபமாக இறந்தனர். குமரி மாவட்டம் குளச்சல் அருகே இனயம்புத்தன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வினோபின்ராஜ் (வயது 30). இவருடைய திருமண விழாவுக்கு தன்னுடைய பேஸ்புக் நண்பர்களை அழைத்து இருந்தார். அதன்படி திருமணத்தில் […]
மண்ணெண்ணைக்கு பதிலாக பெட்ரோல்.. ஒலிம்பிக் ஜோதி வெடித்து பள்ளி மாணவன் உடல் கருகி பலி!
மண்ணெண்ணைக்கு பதிலாக பெட்ரோல் பயன்படுத்தப்பட்ட ஒலிம்பிக் ஜோதியை மாணவனிடம் கொடுத்து மைதானத்தை சுற்றி ஓட சொல்லி இருக்கிறார்கள். இதில், தீப்பந்தம் திடீரென வெடித்ததில், மாணவன் உடல் கருகி உயிரிழந்தே விட்டான்! செங்கல்பட்டு ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் போன மாதம் 30ஆம் தேதி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி தொடங்கியதும், […]
தூத்தூர் புனித யூதா கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் ஐந்து நாள் தொடர் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கு
தலைப்பு: குமரிமாவட்ட நெய்தல் நில மக்களின் விழுமியங்கள் இக்கருத்தரங்கு 27/07/2020 திங்கள் முதல் 31/07/2020 வெள்ளி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது . நெய்தல் நில மக்களின் தொழில் மற்றும் முக்குவர் எனும் தலைப்பில் முனைவர் ஜா. அல்பாரிஸ் அவர்களும் , நெய்தல் நில மக்களும் பேரிடர்களும் குறித்து […]
Be the first to comment