அகில உலக மீனவ தின சிறப்பு பேச்சு போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

1-5 – ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு என்னை கவர்ந்த மீனவ தலைவர் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைப்பெற்றது. அதில் முதல் இடத்தையும் பொழிக்கரை்ஆன்றோ ஆன்சியும், 2- ம் இடத்தை அபிரா சைமன்காலனி, கிருத்திகா புதூர் , ஸ்மேரா மிட்சல் சுழின்னமுட்டம் -ம தட்டிச்சென்றனர்.

6-8- ம் வகுப்புக்கான தலைப்பு பேரிடர்களால் மீனவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ற தலைப்பு, இதில் குளச்சல் அருள் கிருஷ்ணன்கோயில் ரிஷ்னி முதல் இடத்தையும்,குளச்சல் சஞ்சனா, கோட்டார் ஆன்ட் ரிஷிழியா ஜெனி இனயம்புத்தன்துறை சந்தோஷ ப்றைட் 2- ம் இடத்தையும்,

9-12 வகுப்புக்கான தலைப்பு மீனவர்கள் அரசியல் அதிகாரம் பெற என்ற தலைப்பில்
பொழிக்கரை ஆன்சிபோரா முதல் இடத்தையும், கீழமணக்குடி ஜான் ஆசிலின் ,கடியப்பட்டணம் ஆகாஷ் விருட்சகன் ,பள்ளம. ஆன்றோ லின்சி இரண்டாம் இடத்தையும்,

கல்லூரி மாணவர்களுக்கு புதிய கல்விக்கொள்கையில் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ற தலைப்பில் கேசவன் புத்தன்துறை ஆனி வின்ஸ்லெட் முதல் இடத்தையும், இராஜாக்க மங்கலம் துறை கிறிஸ்டி ஷாலியா, கணபதிபுரம் பெனிந்தா மேரி இரண்டாம் இடத்தையும் தட்டிச்சென்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*