Related Articles
நடுக்கடலில் தத்தளத்த நிர்மல் மாதா விசைபடகையும், 10 மீனவர்களையும் மீட்ட சக மீனவர்கள்
தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று (6.11.2019) அதிகாலை 2 மணி அளவில் பூத்துறையை சார்ந்த சீபு என்பவருக்கு சொந்தமான நிர்மல் மாதா விசைப்படகில் குமரி மாவட்டம் மற்றும் வட இந்தியாவை சேர்ந்த 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தார்கள். நேற்று மாலையில் திடீரென படகு பழுதடைந்துள்ளது. முட்டம் ஆழ்கடல் […]
கடல் சீற்றம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; மேல்மிடாலம் பகுதியில் மீனவர்கள் சாலை மறியல்
மேல்மிடாலம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி 7 பஸ்களை சிறைபிடித்தனர். குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குமரி கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சூறைக்காற்று வீசுகிறது. அரபிக்கடல் […]
19,427 தற்காலிக ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்த 19,427 ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரந்தரப்படுத்த பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் பல ஆண்டுகளாகத் தற்காலிக முறையில் பணியாற்றி வேண்டிய ஆசிரியர்கள் […]
Be the first to comment