இளம்தென்றல் மேடை கவிதை போட்டி

கவிஞர் ,முனைவர் ஜெகதீஸ்வரி  அவர்களை நடுவராக கொண்டு “சங்கே முழங்கு” என்ற தலைப்பில் இளம்தென்றல் மேடை கவிதைப் போட்டி நடத்தியது .

இதில் கன்னியாகுமரி மாவட்டம் ,கருங்கல், ஆர் சி தெருவைச் சார்ந்த திரு ஜான் பிரிட்டோ அவர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்று ,”கவிமழை” பட்டயம் பெற்றார்.

அவருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் மட்டுமின்றி, பலதரப்பு மக்களும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*