Related Articles
கேசவன்புத்தன்துறையில் கோலாகலமாக நடந்த 52 வது பொங்கல் விழா
குமரி மாவட்டம் கேசவன் புத்தன்துறையில் 52 வது பொங்கல் விழா 4 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் சிறப்பு திருப்பலி மற்றும் பொங்கலிடல், மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடனப் போட்டி, பாட்டுப்போட்டி போன்ற கலை போட்டிகள், கட்டுமர போட்டி, ஆழ்கடல் நீச்சல் போட்டி கால்பந்து, கைப்பந்து, கபடி, […]
தூத்தூர் புனித ஆகத்தம்மாள் குருசடி திருவிழா
தூத்தூர் புனித ஆகத்தம்மாள் குருசடி திருவிழா 03.02.2019 ஞாயிறு அன்று திருக்கொடி ஏற்றப்பட்டு 05.02.2019-ல் செவ்வாய் அன்று ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் நிறைவடைகிறது.
வள்ளம், நாட்டு படகுகளுக்கு மானிய மண்எண்ணெய் வழங்க வேண்டும் என்று மீனவர் ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். முகாமில் தூத்தூர் மண்டல மீனவர் ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகள் கிறிஸ்துதாஸ், ஆன்றோ லெனின், வர்க்கீஸ், ஜேம்ஸ் உள்பட பலர் கலெக்டரிடம் மனு […]
Be the first to comment