ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்தவர் வினோத் .சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்க சென்ற போது அலைகளில் சிக்கி காணாமல் போனார். அவரைத் தேடும் பணியில் அப்பகுதியைச் சார்ந்த மீனவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் ,இறந்த நிலையில் அவரது உடல் மணமேல்குடிக்கு கிழக்கே உள்ள பகுதியில் மிதந்து வருவதாக தகவல் கிடைத்ததால், இழந்த வினோதின் குடும்பத்தினரும், ‘மீனவம் காப்போம்’ குழுவைச் சார்ந்த சில மீனவர்களும், கொள்ளிக்காடு திரு அந்தோணிசாமி என்பவரும் அப்பகுதியில் முகாமிட்டு உடலை தேடி வருகின்றனர்.
இன்று மதியம் 12 மணி வரை உடல் கிடைக்காததால் தேடுதல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இவர்களுடன் மணமேல்குடி, பொன்னகரம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவம் காப்போம் நண்பர்கள் அவர்களுக்கு உதவியாக தேடுதலின் ஈடுபட ‘மீனவம் காப்போம் ‘நண்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Articles
அரபி கடலில் புயல் சின்னம் 45 முதல் 55 கிமீ வேகத்துக்கு சூறாவளி குமரி கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை!
அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமாகிறதாம்.. இதனால் குமரியில் 45 முதல் 55 கிமீ வேகத்துக்கு சூறாவளி காற்று சுழட்டி சுழட்டி அடிக்க போகிறதாம்.. வானிலை ஆய்வு மையம் இவ்வாறு எச்சரித்துள்ளது. கடந்த சில தினங்களாகவே அரபிக்கடல், வங்கக்கடலில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் […]
கடற்கரை இலக்கிய வட்டத்தின் இலக்கிய நிகழ்வு
கடற்கரை இலக்கிய வட்டத்தின் இலக்கிய நிகழ்வு 13-12-2020 அன்று மாலை 4 மணிக்கு சின்னத்துறை புனித யூதா படிப்பகத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்வில் எழுத்தாளர் முட்டம் எஸ் வால்டர் அவர்களின் நெடுவாங்கல் சிறுகதை நூலை எழுத்தாளர் ஆன்றணி அரசு அவர்களும், கவிஞர் விஜய் சேசுலா அவர்களின் உடையும் கண்ணாடிகள் […]
ஆசை – சிறுகதை (ஒலி வடிவில்)
ஆசை – சிறுகதை (ஒலி வடிவில்) எழுதியவர் : இரையுமன் சாகர் குரல் வெளியீடு : கடற்கரை இலக்கிய வட்டம் https://youtu.be/muA8AeYN_pk
Be the first to comment