கடற்கரை இலக்கியம் வட்டம் நடத்திய ஓவியப்போட்டி – வெற்றியாளர் அறிவிப்பு

 

கடற்கரை இலக்கிய வட்டத்தின்,  கடற்கரைநியூஸ்.காம் ( kadarkarainews.com) இணையதள பக்கத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி ‘நெய்தல்’ எனும் தலைப்பில் நடைபெற்ற  ஓவியப்போட்டியில் பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கு வந்துசேர்ந்த ஓவியங்களிலிருந்து மிகச்சிறந்த ஓவியமாக திரு. நாகசுந்தர் அவர்கள் வரைந்த ‘கடல் அலையின் ஓவியம்’ முதலிடத்தை பிடித்துள்ளது . அற்புதமான ஓவியத்தை படைத்து முதலிடம் பெற்ற திரு. நாகசுந்தர் அவர்களுக்கு கடற்கரை இலக்கிய வட்டத்தின் மனமார்ந்த வாழ்த்துகள் !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*