கடற்கரை இலக்கிய வட்டத்தின், கடற்கரைநியூஸ்.காம் ( kadarkarainews.com) இணையதள பக்கத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி ‘நெய்தல்’ எனும் தலைப்பில் நடைபெற்ற புகைப்பட போட்டியில் பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கு வந்துசேர்ந்த புகைப்படங்களிலிருந்து மிகச்சிறந்த புகைப்படமாக திரு. பிலிஸ்து தமிழ் அவர்கள் கிளிக் செய்த ‘கடற்கரை புகைப்படம்’ முதலிடத்தை பிடித்துள்ளது . அற்புதமான புகைப்படத்தை தன் காமிரா கண் மூலம் பதிவு செய்து முதலிடம் பெற்ற திரு. பிலிஸ்த்து தமிழ் அவர்களுக்கும், அழகான துறைமுக காட்சியை பதிவு செய்து இரண்டாம் இடம் பிடித்த திரு . கவின் ஆஸ்கர் அவர்களுக்கும் கடற்கரை இலக்கிய வட்டத்தின் மனமார்ந்த வாழ்த்துகள் !
Related Articles
தேசிய அளவிலான முதுநிலை தடகள போட்டியில் தமிழகம் சார்பில் குமரி வீராங்கனை
மும்பையில் நடைபெறும் 39 வது தேசிய தடகள போட்டியில் குண்டெறிதல் (சாட்புட்) மற்றும் தட்டெறிதலில் (டிஸ்கஸ் துறோ) தமிழகம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சார்ந்த திருமதி. கெமுதா அவர்கள் பங்கேற்கிறார். இவர் யோகா மற்றும் கராத்தே ஆகியவற்றில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல […]
புயல் காற்று தாக்கியதால் படகில் இருந்த டேவிட் (சின்னத்துறை) மரணம்
டிக்கோஸ்டன் என்பவரது விசைபடகு டிக்கினாமோள் TN-15MM-4692 .6/1/2019 இரவு 11மணியளவில் ஒன்பது நபர்களுடன் கொச்சியிலிருந்து தொழிலுக்கு சென்றனர் 27/1/2019 விடியர்காலை பயங்கர புயல் காற்று வீசியதால் படகில் இருந்த திரு டேவிட். வயது55. த/பெ.முத்தையன் சின்னத்துறை பகுதியை சார்தவர் கடலில்தூக்கி வீசப்பட்டார்உடனே மூன்று நபர்கள் கடலில்குதித்து மீனவரை காப்பாற்ற […]
தூத்தூர் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி பெண் மரணம்
நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு, வாவறை பகுதியை சேர்ந்தவர் நேசையன் (வயது 64), பள்ளி வேன் டிரைவர். இவருடைய மனைவி பால்தங்கம்(54). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று காலையில் நேசையன் கோவிலுக்கு செல்வதற்காக மனைவியை அழைத்தார். ஆனால், பால்தங்கம் மறுத்ததால் நேசையன் மட்டும் கோவிலுக்கு சென்றார். சிறிது […]
Be the first to comment