கடலில் இறங்கி கண்டன ஆர்பாட்டம்

செப்டம்பர் 8 மீனவர் எழுச்சி நாளில் மீனவர் வாழ்வைக் கருவறுக்கும் தேசிய மீன்வளக் கொள்கை NFP 2020. கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிக்கை CZR-2019 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு EIA 2020  ஆகிய திட்டத்தை எதிர்த்து  மீனவர் விடுதலை வேங்கைகளின் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் வீராம்பட்டினம் கடற்கரையில் 08.09.2020 செவ்வாய் காலை 10.00 மணியளவில் திரு. இரா.மங்கையர் செல்வன் (நிறுவனத் தலைவர்) அவர்களின் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*