அரசு மக்கள் புத்தகங்களை வாசித்து பயன்பெற நூலகங்களை நிறுவி வருகிறது . இதற்காக மக்களிடம் வரியும் வசூலித்து வருகிறது . இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் தூத்தூர் ஊராட்சியில் அரசு சார்பில் நூலகமே கிடையாது . எனவே
தூத்தூர் ஊராட்சியில் ‘அரசு கிராம நூலகம்’ அமைத்து தரக்கோரி தூத்தூர் ஊராட்சி தலைவி திருமதி லைலா அவர்களிடம் கடற்கரை இலக்கிய வட்டம் சார்பில் மனு வழங்கப் பட்டது . கடற்கரை இலக்கிய வட்டம் சார்பில் எழுத்தாளர்கள் செராக் நெற்றோ, விஜய் சேசுலா , இரையுமன் சாகர் , போபின் ஆகியோர் மனுவை வழங்கி நூலகம் அமைக்க வேன்டிய தேவை குறித்த கருத்துகளை முன் வைத்தனர் .
Related Articles
இலங்கை கடற்படை தாக்கி மீனவர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் தொழிலுக்கு சென்ற போது அவர்கள் சென்ற படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் வந்து மோதியதில் ராஜ்கிரண் என்ற மீனவர் உயிரிழந்தார். இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்பட்ட மீனவர் ராஜ்கிரணுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் […]
இணையவழி பன்னாட்டு கருத்தரங்கு – தூத்தூர் புனித யூதாக் கல்லூரி
குமரி மாவட்ட நெய்தல் நில மக்களின் வாழ்வியல் எனும் தலைப்பை மையமாக கொண்டு தூத்தூர் புனித யூதா கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் ஐந்து நாள் தொடர் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம் 22/06/2020 முதல் 26/06/2020 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. கல்லூரியின் 40-வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு,தமிழ்த்துறை இந்த […]
நடுக்கடலில் புயலில் தத்தளித்த 35 மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
கேரளா மாநிலத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற பல்லக்கு மற்றும் ஹரிஷ் மா விசைப்படகுகளில் 35 மீனவர்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் படகை கரைக்கு செலுத்த இயலாமல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். நங்கூரம் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் படகும் 35 வீரர்களும் காற்றின் திசையில் அடித்து செல்லப்பட்டது. தெற்காசிய […]
Be the first to comment