Related Articles
ஆழ்கடலில் கடுங்குளிர் காரணமாக குமரி மீனவர் மரணம்.
குமரி மாவட்டம் வள்ளவிளை கிராமத்தை சேர்ந்த திரு.பெனிற்றோ, வயது 35 ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றிருந்தார். ஆழ்கடலில் நிலவிய கடும் குளிர் காரணமாக அவர் மரணம் அடைந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இவரது ஆன்மா அமைதியில் துயில் கொள்ள இறைவனை வேண்டுவோம்.
இந்தியன் ஐ லீக் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சிட்டி எப் சி அணி
இந்தியாவின் மிக உயரிய கால்பந்து போட்டி இந்தியன் ஐ லீக். தற்போது நடந்து முடிந்த Indian I League (2018-2019) போட்டியில் Chennai city FC அணி வெற்றிவாகை சூடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த அணியின் வெற்றிக்கு உதவியவர்கள் நம் தூத்தூர் மண்டல கால்பந்து வீரர்கள் என்பதில் […]
Be the first to comment