மண்டைக்காடு, புதூர் அருகே 16-6-19 காலை 10.00 மணிக்கு கடற்கரை அருகே சிறுவர்கள் கால்பந்து விளையாடியபோது பந்து கடலில் விழுந்து விட அதனை எடுக்கச்சென்ற மாணவர்கள் நான்கு பேரை கடல் இழுத்துச்சென்றது. அதில் மூவர் மரணம் அடைந்தனர். ஒரு மாணவன் உடல் கிடைத்தது, மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
1)சச்சின் 8 ஆம்வகுப்பு…
புனித சோசப் CBSE
பள்ளி ,ஆற்றின்கரை
2)ரகித் 9 ஆம் வகுப்பு தூய மரியன்னை பள்ளி குளச்சல்,
3) சகாய ரகின் 6 ஆம் வகுப்பு கார்மல் மேல்நிலைப்பள்ளி..நாகர்கோவில்
ஆகிய மூன்று மாணவர்கள் கடலில் பலியாகி விட்டனர். இச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Articles
தமிழக அரசு நற்பணி பெண்களுக்கு சமத்துவ வளைகாப்பு நிகழ்ச்சி
தமிழக அரசு நற்பணி பெண்களுக்கு மத்துவ வளைகாப்பு நிகழ்ச்சி முஞ்சிறை ஒன்றிய ஊட்டச்சத்து ஊழியர்களால் சின்னத்துறை திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் தூத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் வழக்கறிஞர் திரு ஜோஸ் பில்பின் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி கற்பணி பெண்களுக்கு […]
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் சேல்ஸ் பெயரில் மோசடி சிக்கிக்கொள்ளாதீர்கள்!
ஈ-காமர்ஸ் போர்ட்டல்களில் பண்டிகை கால சிறப்பு விற்பனைகள் துவங்கியுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய தளங்களில் இன்று முதல் துவங்கி அக்டோபர் 4 வரை நடைபெறுகிறது. இலாபகரமான தள்ளுபடியை பண்டிகை காலங்களில், பயனர்களுக்கு பிடித்த தயாரிப்புகளை வாங்குவதற்கான பல தள்ளுபடிகள் மற்றும் கேஷ் பேக் சலுகைகளை இந்நிறுவனங்கள் வழங்குகிறது. […]
‘பொன்னீலன் 80’ இலக்கிய பெருவிழா
தமிழகத்தின் சிறந்த ஓர் படைப்பாளி, குமரி மாவட்டத்தின் பெருமை, பொதுவுடைமைச் சிந்தனையாளர் , முற்போக்கு இலக்கியத்தின் பிதாமகன், சிறந்த பேச்சாளர், பண்பாளர். புதிய தரிசனங்கள் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் பொன்னீலன் அவர்களுக்கு வருகிற நவ 16ஆம் தேதி சனிக்கிழமை 80 வது பிறந்ததினம் . கூடவே […]
Be the first to comment