கடலில் 3 குழந்தைகள் பலி. சோகத்தில் புதூர் கிராமம்.

மண்டைக்காடு,  புதூர் அருகே 16-6-19  காலை 10.00 மணிக்கு கடற்கரை அருகே சிறுவர்கள்  கால்பந்து  விளையாடியபோது பந்து கடலில் விழுந்து விட அதனை எடுக்கச்சென்ற மாணவர்கள் நான்கு பேரை கடல் இழுத்துச்சென்றது. அதில் மூவர் மரணம் அடைந்தனர்.  ஒரு மாணவன் உடல் கிடைத்தது,  மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
1)சச்சின் 8 ஆம்வகுப்பு…
புனித சோசப் CBSE
பள்ளி ,ஆற்றின்கரை
2)ரகித் 9 ஆம் வகுப்பு தூய மரியன்னை பள்ளி குளச்சல்,
3)  சகாய ரகின் 6 ஆம் வகுப்பு கார்மல் மேல்நிலைப்பள்ளி..நாகர்கோவில்
ஆகிய மூன்று மாணவர்கள் கடலில் பலியாகி விட்டனர். இச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*