kadarkarainews.com
Short News

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்தவர் வினோத் அலைகளில் சிக்கி காணாமல் போனார் உடலை தேடும் பணியில் அப்பகுதியைச் சார்ந்த மீனவர்கள்

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்தவர் வினோத் .சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்க சென்ற போது அலைகளில் சிக்கி காணாமல் போனார். அவரைத் தேடும் பணியில் அப்பகுதியைச் சார்ந்த மீனவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் ,இறந்த நிலையில் அவரது உடல் மணமேல்குடிக்கு கிழக்கே உள்ள பகுதியில் மிதந்து வருவதாக தகவல் […]

Short News

துறைமுகத்தில் தொடரும் உயிர்பலிகள் . அரசு நடவடிக்கை எடுக்குமா ?

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் இரையுமன்துறை மீன்பிடி துறைமுகம் போதிய ஆய்வு மற்றும் திட்டமிடல் செய்யாமல் கட்டப்பட்டுள்ளது. எனவே துறைமுகத்துக்குள் அலை அடிக்கும் அவல நிலையில் உள்ளது . பொதுவாக ஆனி ஆடி காலங்களில் எழும் ராட்சத அலையில் சிக்குண்டு மீனவர்கள் பலியாவது வழக்கம் . துறைமுகம் வந்ததால் இந்த […]

Short News

தேசிய மீன்வள மசோதா 2019 ஐ எதிர்த்து கண்டன ஆர்பாட்டம்

மத்திய அரசு மீனவ மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி ரகசியமாகக் கொண்டுவந்த தேசிய மீன்வள மசோதா-2019 ஐ கைவிடக் கேட்டு தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . நெய்தல் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற  இப்போராட்டத்தில் நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச்செயலாளர் குறும்பனை பெர்லின் தலைமைதாங்கினார். […]

Short News

கன்னியாகுமரி மீனவர் அந்தோணி உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி கோவளம்  மீனவ கிராமத்தில் கடலில் காணாமல் போன அந்தோணியின் உடல் இறந்த நிலையில், கோவளம் கிராமத்திற்கும் மணல்மேடு கிராமத்திற்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. கடலில் காணாமல் போனவர் இறந்த செய்தி கேட்டு கோவளம் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள அனைத்து மீனவ கிராமங்களிலும் உள்ளவர்கள் ஆழ்ந்த […]

Short News

கன்னியாகுமரி மீனவர் அந்தோணி கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளார்

கன்னியாகுமரி மாவட்டம்,  கன்னியாகுமரி கோவளத்தை சேர்ந்தவர் அந்தோணி வயது 60 .இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் .மூவரும் திருமணமான நிலையில், மூன்றாவது மகளுடன் கோவளத்தில் வசித்து வந்தார் .     இன்று அதிகாலை சும்மார் 1.15 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது […]