ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்தவர் வினோத் அலைகளில் சிக்கி காணாமல் போனார் உடலை தேடும் பணியில் அப்பகுதியைச் சார்ந்த மீனவர்கள்
ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்தவர் வினோத் .சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்க சென்ற போது அலைகளில் சிக்கி காணாமல் போனார். அவரைத் தேடும் பணியில் அப்பகுதியைச் சார்ந்த மீனவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் ,இறந்த நிலையில் அவரது உடல் மணமேல்குடிக்கு கிழக்கே உள்ள பகுதியில் மிதந்து வருவதாக தகவல் […]