தேசிய மீன்வள மசோதா 2019 ஐ எதிர்த்து கண்டன ஆர்பாட்டம்

மத்திய அரசு மீனவ மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி ரகசியமாகக் கொண்டுவந்த தேசிய மீன்வள மசோதா-2019 ஐ கைவிடக் கேட்டு தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . நெய்தல் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற  இப்போராட்டத்தில் நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச்செயலாளர் குறும்பனை பெர்லின் தலைமைதாங்கினார். போராட்டத்தில் மீனவர்கள் மற்றும் பல்வேறு மீனவ தலைமைகள் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கலந்து கொண்டனர் .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*