Related Articles
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பாடதிட்டத்தில் ‘கடல் நீர் நடுவே’ நாவல்
திருநெல்வேலி மாவட்டம், பாளையன்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதல் வருட மாணவ மாணவியருக்கான தமிழ் பாடத்தில் நாவலாசிரியர் கடிகை அருள் ராஜ் அவர்கள் எழுதிய கடல் நீர் நடுவே நாவல் பாடமாக வைத்திருக்கிறார்கள். நாவலாசிரியரை கவுரவித்தல், எழுத்தாளர் மாணவர்களிடயே கருத்து பகிர்வு எனும் வகையில் கல்லூரி தமிழ் துறையால் […]
கன்னியாகுமரி மீனவர் அந்தோணி கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளார்
கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி கோவளத்தை சேர்ந்தவர் அந்தோணி வயது 60 .இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் .மூவரும் திருமணமான நிலையில், மூன்றாவது மகளுடன் கோவளத்தில் வசித்து வந்தார் . இன்று அதிகாலை சும்மார் 1.15 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது […]
அகில உலக மீனவ தின சிறப்பு பேச்சு போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
1-5 – ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு என்னை கவர்ந்த மீனவ தலைவர் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைப்பெற்றது. அதில் முதல் இடத்தையும் பொழிக்கரை்ஆன்றோ ஆன்சியும், 2- ம் இடத்தை அபிரா சைமன்காலனி, கிருத்திகா புதூர் , ஸ்மேரா மிட்சல் சுழின்னமுட்டம் -ம தட்டிச்சென்றனர். 6-8- ம் வகுப்புக்கான […]
Be the first to comment