தூத்தூரில் பழைய உப்புமடுவம் சீரமைப்பு

தூத்தூரில் பழைய உப்புமடுவம் சீரமைப்பு

தூத்தூரில் இருந்த பழைய உப்புமடுவம் மற்றும் பனிப்பொறிநிலையம் ரேசன்கடை ஆகியவை புதுப்பிக்கப்பட்டு தற்போது புது பொலிவுடன் புகைப்படங்களில் காணும் அலுவலகங்களகாக செயல்பட்டு வருகிறது.

இதற்காக முழுமுயற்சி எடுத்த  கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு இணய நிற்வாககுழு இயக்குனர் மற்றும் தூத்தூர்மீனவ கூட்டுறவு சங்க தலைவருமான திரு.ஜோஸ் பில்பின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*