குமரி மக்கள் ஒற்றுமை இயக்கம்

குமரி மக்கள் ஒற்றுமை இயக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் தற்போதைய தேவைகளையும் சூழலையும் கருத்தில் கொண்டு 2018 ஜூன் 15 ம் தேதி நிறுவப்பட்ட அமைப்பு குமரி மக்கள் ஒற்றுமை இயக்கம்.  இதன் துவக்க விழா வருகிற 27 ஜனவரி 2019 அன்று மாலை 4 மணிக்கு  நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து நடைபெறுகிறது.  இவ்விழாவில்  அரசியல் தலைவர்கள் , சமூக ஆர்வலர்கள்,  பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*