மாவட்ட நீதிபதியிடம் விருது பெற்ற பெண் வழக்கறிஞர்

ஜாக்குலின் மேரி

மார்ச் 8, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மூன்று நூல்கள் எழுதி இலக்கிய சேவை புரிந்ததை பாராட்டி வழக்கறிஞர் ஜாக்குலின் மேரி அவர்களுக்கு மாவட்ட நீதிபதி அவர்கள் விருது வழங்கி கவுரவித்துள்ளார். எழுத்தாளர் ஜாக்குலின் மேரி அவர்களுக்கு அண்மையில் அசோகமித்திரன் படைப்பூக்க விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*