Related Articles
கடலில் பெய்த மழை நூல் விமர்சனம்
கடற்கரை இலக்கிய வட்டத்தின் நூல் விமர்சன கூடுகை 15-09-2018 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு எழுத்தாளர் குறும்பனை பெர்லின் அவர்கள் தலைமையில் இரையுமன்துறை கடற்கரையில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் செராக் நிற்றோ எழுதிய கல் நெஞ்சமும் அறியா வயதும் குறுநாவல் நூல் குறித்த விமர்சனம் நடைபெற்றது. நூல் ஆசிரியருக்கு […]
கல்லறையில் பேய்! (குட்டிக்கதை)
ஒரு பெண் குழந்தை. அவள் பெயர் அமெண்டா. அவள் ஒரு பாழடைந்த வீடு பாறையின் மீது இருப்பதைப் கண்டாள். அந்த வீட்டின் ஒருபுறம் கல்லறையும் மறுபுறம் எலும்புக்கூடுகளுமாக காட்சியளித்தது. அவள் அந்த வீட்டின் கதவை மெதுவாகத் திறந்தாள், அந்த கதவிலிருந்து கீர்… கீர்…என்று ஒலி எழும்பியது. பிறகு வீட்டின் உள்ளே […]
அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது – கடலில் பெய்த மழை
கடலில் பெய்த மழை நூலுக்காக அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதுக்கு தேர்வாகியிருக்கும் வழக்கறிஞர் ஜாக்குலின் மேரி அவர்களுக்கு கடற்கரை இலக்கிய வட்டத்தின் வாழ்த்துக்கள்!
Be the first to comment