Related Articles
மீன்பிடிக்கச் சென்று 49 நாட்களாகியும் கரை திரும்பாத காசிமேடு மீனவர்கள்
காசிமேடு மீன்பிடித் துறை முகத்திலிருந்து கடந்த 23-07-2020 அன்று மீன்பிடிக்கச் சென்றவர்களில் 10 பேர் இதுவரை கரைதிரும்பவில்லை. அவர்கள் சென்ற விசைப் படகின் எண் IND-TN-02-MM 2029. காணாமல் போனவர்களில் எட்டு பேர் திருவொற்றியூரில் உள்ள ஆல் இந்தியா ரேடியோ நகரில் வசித்து வந்தவர்கள். இதற்கு முன்னதாக இவர்கள் […]
ஆற்றோரம் துறைமுக சாலை மற்றும் தூண்டில் வளைவு கோரி இரையுமன்துறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
இரையுமன்துறையில் தற்போது உள்ள மண் சாலையை பராமரித்து பயன்படுத்தாமல் ஆற்றோரத்தில் துறைமுக சாலை அமைக்க கோரியும் , இரையுமன்துறை ஊரின் பாதுகாப்புக்கு மூன்று தூண்டில் வளைவுகள் அமைக்க கோரியும் இரையுமன்துறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது . ஆற்றோரம் துறைமுக சாலை மற்றும் தூண்டில் வளைவு கோரி இரையுமன்துறையில் […]
நூல் வெளியீடு
எழுத்தாளர் முட்டம் எஸ் வால்டர் எழுதிய சிப்பி சிந்திய முத்துக்கள் கவிதை நூல் முட்டம் JPR ரெமிபாய் திருமண மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது. விழாவுக்கு முட்டம் பங்குத்தந்தை அருட்பணி அமல்ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். அகில இந்திய மக்கள் நலக் கழக மாநில தலைவர் டாக்டர் பி. சிவகுமார் […]
Be the first to comment