Related Articles
மாவட்ட நீதிபதியிடம் விருது பெற்ற பெண் வழக்கறிஞர்
மார்ச் 8, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மூன்று நூல்கள் எழுதி இலக்கிய சேவை புரிந்ததை பாராட்டி வழக்கறிஞர் ஜாக்குலின் மேரி அவர்களுக்கு மாவட்ட நீதிபதி அவர்கள் விருது வழங்கி கவுரவித்துள்ளார். எழுத்தாளர் ஜாக்குலின் மேரி அவர்களுக்கு அண்மையில் அசோகமித்திரன் படைப்பூக்க விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
கடலோர மக்கள் சங்கம் – ஓர் சகாப்தம் நூல் வெளியீட்டு விழா
கடற்கரை பதிப்பகம் மூலம் எழுத்தாளர் இரையுமன் சாகர் தொகுத்த கடலோர மக்கள் சங்கம் – ஓர் சகாப்தம் நூலின் வெளியீட்டு விழா இரவிப்புத்தன்துறை கடலோர மக்கள் சங்க அரங்கில் வைத்து நடைபெற்றது . விழாவுக்கு கடலோர மக்கள் சங்க தலைவர் திரு. சேவியர் பாஸ்டின் அவர்கள் தலைமை வகித்தார். […]
அடையாளம் தெரியாத மீனவர் உடல்
நேற்று கன்னியாகுமரி மாவட்டம் இனயம் புத்தன்துறையில் அடையாளம் தெரியாத மீனவர் உடல் கரை ஒதுங்கி உள்ளது. இதுவரை இவர் யார் என்பது குறித்து தெரியவில்லை. எனவே இறந்தவரது உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் ஜெபமாலை அணிந்துள்ள இவரது காலில் கயிறு கட்டப்பட்டிருந்தது
Be the first to comment