ஜனாதிபதி விருது பெறும் குமரி மீனவர்

திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு  துணை ஆணையராக பணிபுரிந்து வரும் K. சுந்தர்ராஜ் அவர்கள் 2020 க்கான ஜனாதிபதி விருதை பெறுகிறார் . இவர் தமிழகத்தின் தென்கொடியில் உள்ள  குமரிமாவட்டத்தை சார்ந்த கோடிமுனை மீனவ கிராமத்தை சார்ந்தவர்  என்பது குறிப்பிடத் தக்கது .  அவரது சிறப்பான செயல்பாட்டிற்காக இவர் இவ்விருதை பெறுகிறார் என்பதில் மீனவ சமூகம் பெருமை கொள்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*