Related Articles
அரபிக்கடல் பகுதியில் கணவாய் மீன்கள் பிடிப்பதற்கு வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு கன்னியாக்குமரி மாவட்ட மீனவர்கள் எதிர்ப்பு
அரபிக்கடல் பகுதியில் கணவாய் மீன்கள் பிடிப்பதற்கு வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு கன்னியாக்குமரி மாவட்ட மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கன்னியாக்குமரி முதல் கேரளா வரையிலான அரபிக்கடல் பகுதியில் 6.3 லட்சம் டன் கணவாய் மீன்கள் இருப்பது மத்திய மீன்வள ஆய்வு மையத்தால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த […]
வள்ளவிளை மீனவர் கிராமத்தில் கடல் சீற்றம்
வள்ளவிளை மீனவர் கிராமத்தில் நேற்று மதியம் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக இரண்டு வீடுகள் சேதம் அடைந்தது. மக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் புகாமல் இருக்க மணல் மூட்டை களை அடுக்கி பாதுகாத்து வருகின்றனர்.மேலும் ஐந்து வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது வரும் ஜுன்,ஜுலை மாதங்கள்ஹ கடல் […]
குமரி மீனவர்கள் கடலோர காவல் படையால் மீட்கப்பட்டனர்
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தை சார்ந்த கென்னடி என்பவருக்கு சொந்தமான எல்சடாய் IND-TN 15-MM 4636 என்ற சிறு விசைப்படகில் சின்னத்துரை கிராமத்தைச் சார்ந்த ஜோசப் மகன் தோமஸ்(60) ரோனிமுஸ் மகன் கென்னடி மற்றும் சின்னத்துறை கிராமத்தை சார்ந்த அம்ப்ரோஸ்(60), சசி(38), பீட்டர்(60), தனிஸ்டன் ஆகிய 6 மீனவர்களும் இம்மாதம் 13ஆம் […]
Be the first to comment