கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கிளமென் சியால் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது கணவர் திரு.மரியா ஜோசப் குளச்சல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்து வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றார். இவர்கள் இருவரும் தங்கள் மகளை காண யுஎஸ்ஏ சென்றிருந்தனர். இந்நிலையில், இன்று 13.05.2020 அதிகாலை இந்திய நேரப்படி இரண்டரை மணிக்கு திருமதி கிளமென்சியாவின் கணவர் திரு.மரியா ஜோசப் அவர்கள் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார்.அவரை இந்தியா கொண்டுவருவதற்கு சாத்தியம் இல்லாத காரணத்தால் யு.எஸ்.ஏ-வில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. அவரது பிரிவால் வருந்தும் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்
Related Articles
குறும்பனை சி பெர்லின் அவர்களுக்கு இலக்கிய சேவைக்கான அன்னை ஆதா விருது
குமரி மாவட்டத்தில் நாஞ்சில் கரியர் அகாதெமி சார்பில் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், பண்பாடு, மாணவர் நலன், முதலிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியோருக்கு அன்னை ஆதா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இவ்விருதினை பணி. வின்சென்ட் B வில்சன், திரு. ஜாண், எழுத்தாளர் பெர்லின் ஆகிய 3 […]
உய்யலிகுப்பம் மீனவர் பகுதியைச் சேர்ந்த திரு. சிவகுமார் ,சோபியா தம்பதியரின் மகள் ஸ்வேதா பிளஸ் 2 பொதுத் தேர்வில் 500க்கு 483 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.
புதுப்பட்டினம், ஆர் எம் ஐ நகரில் வசித்து வரும் உய்யலிகுப்பம் மீனவர் பகுதியைச் சேர்ந்த திரு. சிவகுமார், சோபியா தம்பதியரின் மகள் ஸ்வேதா . இவர் செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பட்டினம் ஊராட்சி, கல்பாக்கம் பகுதியில் இயங்கிவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் +2 பயின்று வந்தார். நடப்பாண்டில் நடைபெற்ற பிளஸ் […]
சென்னையில் நெய்மர் ஜுனியர் ஐவர் கால்பந்து போட்டி. இரையுமன்துறை வீரர்கள் அபார ஆட்டம்
RED BULL Neymar Jr ‘s Five கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் AMET FC அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கொல்கத்தாவில் நடைபெறும் தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இந்த அணி பெற்றுள்ளது. இதில் வெற்றி […]
Be the first to comment