திரு.மரியா ஜோசப் குளச்சல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் காலமானார்

Maria Josephகன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கிளமென் சியால் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது கணவர் திரு.மரியா ஜோசப் குளச்சல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்து வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றார். இவர்கள் இருவரும் தங்கள் மகளை காண யுஎஸ்ஏ சென்றிருந்தனர். இந்நிலையில், இன்று 13.05.2020 அதிகாலை இந்திய நேரப்படி இரண்டரை மணிக்கு திருமதி கிளமென்சியாவின் கணவர் திரு.மரியா ஜோசப் அவர்கள் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார்.அவரை இந்தியா கொண்டுவருவதற்கு சாத்தியம் இல்லாத காரணத்தால் யு.எஸ்.ஏ-வில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. அவரது பிரிவால் வருந்தும் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*