Related Articles
இறுதி சடங்கு – திரு.மரியா ஜோசப் குளச்சல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்
கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூரை சார்ந்த ஓய்வுபெற்ற ஆய்வாளர் திருமதி கிளமென்சியா அவர்களின் கணவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மரிய ஜோசப் அவர்களின் இறுதி சடங்கானது யூ எஸ் ஏ இல் இந்திய நேரப்படி இரவு 10 மணி அளவில் நடைபெற உள்ளது. அன்னாரின் ஆன்மா இளைப்பாற்றி கான திருப்பலி […]
நடுக்கடலில் தத்தளத்த நிர்மல் மாதா விசைபடகையும், 10 மீனவர்களையும் மீட்ட சக மீனவர்கள்
தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று (6.11.2019) அதிகாலை 2 மணி அளவில் பூத்துறையை சார்ந்த சீபு என்பவருக்கு சொந்தமான நிர்மல் மாதா விசைப்படகில் குமரி மாவட்டம் மற்றும் வட இந்தியாவை சேர்ந்த 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தார்கள். நேற்று மாலையில் திடீரென படகு பழுதடைந்துள்ளது. முட்டம் ஆழ்கடல் […]
குளச்சலில் அகில உலக மீனவர் தினம்
நவம்பர் 21 உலக மீனவர்தின விழா மாநாடு குளச்சல் துறைமுகத்தில் நடைபெறவிருக்கின்றது. குமரி மாவட்ட கடலோர மீனவர்களும் உள்நாட்டு மீனவர்களும் இணைந்து குளச்சலில் சங்கமிக்கும் இவ்விழாவிற்கு தமிழக அரசின் மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு. D.ஜெயக்குமார் அவர்களும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. H.வசந்தகுமார் அவர்களும், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் […]
Be the first to comment