ஆம்பன் புயல் – விசைப்படகு உரிமையாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகேள்.

ஆம்பன் புயல் காரணமாக இன்று தூத்துக்குடி மற்றும் மண்டபம் பகுதியில் ஐம்பதற்க்கு மேற்பட்ட விசைப்படகுகள் பெரும் சேதம் அடைந்து உள்ளது.

அதை போல் நமது விசைப்படகு பாதுகாத்து கொள்ள இரையுமன்துறை துறைமுகத்தில் நங்கூரம் ( ஆங்கர்) போடப்பட்ட மற்றும் பாலத்தின் கட்டி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளை ஒழுங்குபடித்தி கட்டி போட அனைத்து விசைப்படகு உரிமையாளர்களும் நாளை ( 19.05.2020 ) ஒன்பது மணிக்கு தயவுசெய்து இரையுமன்துறை துறைமுகத்தில் வந்து சேருமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*