மீனவம் காப்போம் நடத்திய அரசுத் தேர்வு குறித்த கல்வி கருத்தரங்கம் அன்று( 29. 7. 20 20) காலை 9. 45 மணியளவில் துவங்கியது.

மீனவ மக்கள் அரசாங்க தேர்வு எழுதுவதை குறித்துள்ள பெறவேண்டிய சந்தேகங்களை நிவர்த்தி  செய்யும்விதமாக இக்கருத்தரங்கு இணையதளம் வழியாக நடைபெற்றது.

இதில் அநேகம்பேர் பங்கெடுத்து பயன்பெற்றனர்.

  பங்கெடுத்த அனைவரும் பயனுள்ள கருத்தரங்கம் என பாராட்டினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*