இளைய நெய்தலவர் இலக்கியம் நடத்தும் திறனறி போட்டிகள் 2020

நெய்தலவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இப் போட்டியில் சிறுகதை , கவிதை,  ஹைக்கூ , கட்டுரை, சமையல் குறிப்பு, பாடல், ஓவியம் ஆகிய போட்டிகளில் பங்கு பெறமுடியும் . பங்கேற்போருக்கு பரிசு உண்டு . கடைசி தினம் 15-8-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*