Related Articles
ஓமனில் 5 குமரி மீனவர்கள் உட்பட 9 பேரை காணவில்லை
குளச்சலை சேர்ந்த சிலுவைதாசன் என்பவர் கேப்டனாக பணிபுரியும் விசைப்படகு ஓமனில் தொழிலுக்கு சென்று 14 நாட்களாகிவிட்டது. புயலுக்கு பின் இவர்களைப் பற்றிய தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இதில் 5 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 4 பேர் பெங்காலிகள். வயர்லெஸில் தொடர்புகொள்ளமுடயவில்லை. கைபேசிகளும் தொடர்பில் இல்லை. தேடி சென்ற […]
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் திருநிலைப்படுத்தப்பட்டார்
கோட்டாறு மறைமாவட்டம், கீழமணக்குடி மண்ணின் மைந்தர் மேதகு டாக்டர் ஸ்டீபன் ஆன்றனி அவர்கள் 22.02.2019 அன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
ரஷ்யக் கடல் பகுதியில் தீப்பிடித்த கப்பல்கள்; கேசவன்புத்தன்துறை மாலுமி மாயம் – குடும்பத்தினர் கண்ணீர்
ரஷ்யக் கடல் பகுதியில் நடந்த கப்பல் விபத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாலுமி செபாஸ்டின் பிரிட்டோ (24) மாயமாகியுள்ளார். இதனால் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான தான்சானியாவைச் சேர்ந்த இரண்டு சரக்குக் கப்பல்கள், கடந்த 21-ம் தேதி, ரஷ்யக் கடல் பகுதி எல்லையான கெர்ச் வளைகுடாவில் நிறுத்தப்பட்டது. ஒரு […]
Be the first to comment