நாளை (02.09.2020) தெற்கு எழுத்தாளர் இயக்க ஆர்ப்பாட்டம்

SUS என்கிற தனியார் வங்கியில் பணம் செலுத்தியவர்களுக்குரிய தொகையை 14 வருடமாக வழங்காமல் ஏமாற்றிவரும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், நீதிபதியின் போக்கைக் கண்டித்தும் “தெற்கு எழுத்தாளர் இயக்கம்” சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காலை 11.00 மணிக்கு வழக்குரைஞர் திருத்தமிழ்த்தேவனார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. நீங்களும் பங்கெடு்கலாம். 

தொடர்புக்கு: 8300 20 71 93

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*