Related Articles
தூத்துக்குடியில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரைத் தேடும் பணி தீவிரம்
தூத்துக்குடியில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹீம் ஷா (வயது 42). மீனவரான இவர் கடந்த 11-ஆம் தேதி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த சேஷய்யா (45) என்பவருக்கு […]
கடற்கரை விருது 2020
அன்புடையீர் வணக்கம் . கடற்கரை இலக்கிய வட்டத்தின் கடற்கரை விருது 2020 நிகழ்வு நாகர்கோவில் அசிசி வளாகத்தில் 20-11-2020 (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது . விழாவுக்கு முதுமுனைவர் ஜேம்ஸ் ஆர் டேனியல் அவர்கள் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி நிறைவுப பேருரையாற்ற உள்ளார் . சிறந்த […]
கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனே குறைத்திடக்கோரி குளச்சலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஏழை மீனவர்களின் குரல்வளையை நெறிக்கும் பெட்ரோல் டீசல் விலையை உடனே குறைத்திடக் கோரி கன்னியாகுமரி மாவட்டம் பாதர் தாமஸ் கொச்சேரி மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் 12- 07- […]
Be the first to comment