Short News

பப்ஜி விளையாட கூடாதா.. அப்பாவை துண்டு துண்டாக வெட்டிய மகன்.. ஷாக் சம்பவம்!

பெங்களூரு: பப்ஜி விளையாட அப்பா அனுமதி தரவில்லை.. அதனால் அவரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார் மகன்.  இந்த பயங்கரம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. பெல்காமில் உள்ள சித்தேஷ்வர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர். இவர் ஓய்வு பெற்ற ஒரு போலீஸ் அதிகாரி ஷங்கர். இவரது […]

Short News

குமரி மாவட்டத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபருக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பதிவு: செப்டம்பர் 07,  2019 03:15 AM,  நித்திரவிளை போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் விதிமுறையை மீறி வாகனம் ஓட்டிய ஒரு […]

News

செயின்ட் ஆன்றணி மேல்நிலை பள்ளி ஆசிரியர் தின கொண்டாட்டம்

5/9/2019 அன்று செயின்ட் ஆன்றணி மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. செயின்ட் ஆன்றணி மேல்நிலை பள்ளி, மணவிளை, கிராத்தூரில் மாணவ மாணவிகளால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்கினர். ஆடல்,பாடல் நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது.

Short News

தமிழக மீனவர் படகு கரை ஒதுங்கியது

தமிழக மீனவர்கள் முனம்பம் துறைமுகம் வாதில் நோக்கி கரை வந்த படகு எதிற்பாராத விதமாக கரை ஒதுங்கியது, மீட்பு பணியில் சகமீனவர்கள் மற்றும் அங்குள்ள லேலக்காரர்கள்.வியாபாரிகள் மீட்பு பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Short News

தூத்தூர் புனித ஆரோக்கிய மாதா திருவிழா திருக்கொடியேற்றம்

தூத்தூர் மறைமாவட்ட தேவாலய புனித ஆரோக்கிய அன்னை திருவிழா.06.09.2019. மாலை 5:00 மணிக்கு பங்குதந்தை ஜோன் டால் அவர்கள் தலைமையில் கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது, அன்று கோட்டார் மறைமாவட்ட ஆரோக்கிய புரம் பங்குதந்தை ரால்ஃப் மதன் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது, மார்த்தாண்டம் மறைமாவட்ட மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் […]

Poems

கடலில் 3 குழந்தைகள் பலி. சோகத்தில் புதூர் கிராமம்.

மண்டைக்காடு,  புதூர் அருகே 16-6-19  காலை 10.00 மணிக்கு கடற்கரை அருகே சிறுவர்கள்  கால்பந்து  விளையாடியபோது பந்து கடலில் விழுந்து விட அதனை எடுக்கச்சென்ற மாணவர்கள் நான்கு பேரை கடல் இழுத்துச்சென்றது. அதில் மூவர் மரணம் அடைந்தனர்.  ஒரு மாணவன் உடல் கிடைத்தது,  மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று […]

'வர்ளம்' ஓர் அனுபவம்
Poems

‘வர்ளம்’ ஓர் அனுபவம்!.. (நூல் விமர்சனம்)

முட்டம் S. வால்டர், தான் எழுதிய “வர்ளம்” நாவலை எனக்கு வாசிக்கக் கொடுத்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான். அந்த நூலுக்கு அவர் ‘கடற்கரை விருது’ வாங்குதற்கென நாகர்கோவில் வந்திருந்தபோது சந்திக்க நேர்ந்ததன் விளைவுதான் அந்நிகழ்வு. ஆனால், அந்த நூலின் பக்கங்களைக் கடந்து சென்ற ஒரு வாசகன் என்ற நிலையில், […]

கடற்கரை விருது 2019
Poems

கடற்கரை விருது 2019

கடற்கரை இலக்கிய வட்டம் சார்பில் நெய்தல் படைப்பாளர்களுக்கான ‘கடற்கரை விருது 2019’ நிகழ்வு நாகர்கோவிலில் நடைபெற்றது.  குமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கஸ்தூரிபா மாதர் சங்க அரங்கில் 19-05-2019 அன்று ஞாயிறு மாலை 4 மணிக்கு கடற்கரை விருது 2019 நிகழ்வு நடைபெற்றது.  […]