வள்ளவிளை மீனவர் கிராமத்தில் கடல் சீற்றம்
வள்ளவிளை மீனவர் கிராமத்தில் நேற்று மதியம் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக இரண்டு வீடுகள் சேதம் அடைந்தது. மக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் புகாமல் இருக்க மணல் மூட்டை களை அடுக்கி பாதுகாத்து வருகின்றனர்.மேலும் ஐந்து வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது வரும் ஜுன்,ஜுலை மாதங்கள்ஹ கடல் […]