ஐ. நா. வில் உரையாற்றிய ஜஸ்டின் ஆன்றணிக்கு கலெக்டர் பாராட்டு

உலக தலைவர்கள், தூதர்கள், உயரதிகாரிகள் கலந்துகொண்ட ஐ. நா. சபை கூட்டத்தில் மீனவர்களை கடற்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க ஐ. நா. சபை ஒரு சிறப்புப்படையை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மீனவர் நலனை மையப்படுத்தி உரையாற்றிய முதல் இந்தியர், ஐ.நா.சர்வதேச இளைஞர் கவுன்சில்  உறுப்பினர்  ஜஸ்டின் ஆன்றணியை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த வடநேரே அவர்கள் பாராட்டினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*