அஇஅதிமுக வின் கன்னியாகுமரி மாவட்ட மீனவர் அணி செயலாளராக வழக்கறிஞர் ஜோஸ் பில்பின் தேர்வு செய்யப் பட்டுள்ளார். தற்போது தூத்தூர் மீனவர் கூட்டுறவு சங்க தலைவராக பணியாற்றி வரும் இவர் கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய இயக்குனர் மற்றும் முன்னாள் தமிழ்நாடு தலைமை மீனவர் கூட்டுறவு இணைய இயக்குனர் ஆவார். இரண்டு முறை தமிழக அரசு சார்பில் சிறந்த கூட்டுறவு சங்க தலைவர் விருதும், ஒரு முறை மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது
Related Articles
நீரோடு முதல் பழவேற்காடு வரை உள்ள மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்படட்டணம் துறைமுகத்தின் அருகில் பரக்காணியில் தடுப்பணை கட்டப்படுவதால், தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மண் திட்டு ஏற்பட்டு மீனவர்கள் உயிர்கள் பறி போவதும், அவர்களின் படகுகள் சேதமடைவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பாக 2 மீனவர்கள் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மாயமானார்கள். உயிர்களை காவு […]
செயின்ட். அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி 102 – வது ஆண்டு விழா கொண்டாட்டம்
செயின்ட். அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் 102 – வது ஆண்டு விழா 29/11/2019 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பள்ளித்தாளாளர் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் உதவி தலைமை ஆசிரியை திருமதி. நிர்மலா ராணி வரவேற்புரை ஆற்றினார். விழாவில் தலைமை ஆசிரியர் Dr. திரு. சதீஷ்குமார் ஆண்டறிக்கை வசிக்க, பள்ளி தாளாளர் […]
நெய்தல் இலக்கியப் படைப்பாளர் கூடுகை – விழாவில் பங்கேற்க வாருங்கள்
28.12.19 சனிக்கிழமை காலை 9.30 மணிமுதல் மாலை4.00 மணிவரை நெய்தல் புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை நடைபெறும். வாருங்கள்! நெய்தலை கொண்டாடுவோம்! கடலோடி சமூகத்தை வலுப்படுத்துவோம் நெய்தல் படைப்புகளை வாசிப்போம். ஒன்றாய் சேர்ந்து கொண்டாடி மகிழ்வோம்! -குறும்பனை பெர்லின்
Be the first to comment