கன்னியாகுமரி மாவட்ட மீனவர் அணி செயலாளராக வழக்கறிஞர் ஜோஸ் பில்பின் தேர்வு

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட மீனவர் அணி செயலாளராக வழக்கறிஞர் ஜோஸ் பில்பின் தேர்வு

அஇஅதிமுக வின்  கன்னியாகுமரி மாவட்ட மீனவர் அணி செயலாளராக வழக்கறிஞர் ஜோஸ் பில்பின் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.  தற்போது தூத்தூர் மீனவர் கூட்டுறவு சங்க தலைவராக பணியாற்றி வரும் இவர்  கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய இயக்குனர் மற்றும்  முன்னாள் தமிழ்நாடு தலைமை மீனவர் கூட்டுறவு இணைய இயக்குனர் ஆவார்.  இரண்டு முறை தமிழக அரசு சார்பில் சிறந்த கூட்டுறவு சங்க தலைவர் விருதும்,  ஒரு முறை மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*