Josepath
Short News

தூத்தூர் – திரு. ஜோசபாத் அவர்கள் காலமானார்.

திரு. ஜோசபாத் (வயது 62) ஆசிரியை பெல்லா அவர்களின் கணவர் இன்று 14.01.2019 காலை 10:00 மணிக்கு காலமானார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிட்சை எடுத்துவந்தார்.  இவரின் இறுதி சடங்கு நாளை 15.01.2019 மாலை 3:00 மணிக்கு  புனித தோமையார் தேவாலயத்தில் வைத்து […]

வெள்ளி விழா ஆண்டு
News

தூத்தூரில் புனித ஜாண்ஸ் சபை சகோதரிகளுக்கு வெள்ளி விழா ஆண்டு கொண்டாடப் பட்டது.

ஞாயிறு 13.01.2019 அன்று சகோதரி ரோஷினி மற்றும் சகோதரி லீமா தோதமஸ் ஆகியவர்களின் வெள்ளி விழா ஆண்டை ஒட்டி திருப்பலியும் அதைத்தொடர்ந்து வெள்ளி விழா ஆண்டு நிகழ்ச்சியும் நடைப்பெற்றது இதில் பாதிரியார்கள் மற்றும் தூத்தூர் பகுதி மக்களும் கலந்துக்கொண்டு சகோதரிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்கள். வெள்ளி விழா ஆண்டு

சேட்டிலைட் போன் செயல்முறை விளக்க கூட்டம்
News

தூத்தூரில் ஆழ்கடல் மீனவர்களுக்கு மீன் வளத்துறையின் சேட்டிலைட் போன் செயல்முறை விளக்க கூட்டம்

  ஆழ்கடலில் மீன் பிடித்து வரும் மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு மீன் வளத்துறை சார்பில் தூத்தூர் மீன்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து சேட்டிலைட் போன், நேவ்டெக்ஸ்,  நேவிக் போன்ற கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து செயல் முறை விளக்கம் கொடுக்கப்பட்டது.  கூட்டத்தில் ஆழ்கடல் மீனவர்கள் பலர்  பங்குபெற்றனர். […]

ஜோயானா ஜேசுதாஸ்
Short News

கல்லறையில் பேய்! (குட்டிக்கதை)

ஒரு பெண் குழந்தை. அவள் பெயர் அமெண்டா. அவள் ஒரு பாழடைந்த வீடு பாறையின் மீது இருப்பதைப் கண்டாள்.  அந்த வீட்டின் ஒருபுறம் கல்லறையும் மறுபுறம் எலும்புக்கூடுகளுமாக காட்சியளித்தது. அவள் அந்த வீட்டின் கதவை மெதுவாகத் திறந்தாள், அந்த கதவிலிருந்து கீர்… கீர்…என்று  ஒலி எழும்பியது. பிறகு வீட்டின் உள்ளே […]

தூத்தூரில் பழைய உப்புமடுவம் சீரமைப்பு
Short News

தூத்தூரில் பழைய உப்புமடுவம் சீரமைப்பு

தூத்தூரில் இருந்த பழைய உப்புமடுவம் மற்றும் பனிப்பொறிநிலையம் ரேசன்கடை ஆகியவை புதுப்பிக்கப்பட்டு தற்போது புது பொலிவுடன் புகைப்படங்களில் காணும் அலுவலகங்களகாக செயல்பட்டு வருகிறது. இதற்காக முழுமுயற்சி எடுத்த  கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு இணய நிற்வாககுழு இயக்குனர் மற்றும் தூத்தூர்மீனவ கூட்டுறவு சங்க தலைவருமான திரு.ஜோஸ் பில்பின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!  […]

குறும்பனைபெர்லின்
Short News

*6.3 லட்சம் டன் கணவாய் மீன்கள்* அறிவிப்புக்குப் பின் இருக்கும் அபாயம்

*கடல் மீன்வள ஆய்வு மைய விஞ்ஞானி டாக்டர் சுனில்முகமது* குழுவினர் கடலில் முக்குளித்து குமரி முதல் கேரளா வரையுள்ள அரபிக்கடல் பகுதியில் 100 முதல் 150 கடல்மைல் பகுதிகளில் 6.3 லட்சம் டன் கணவாய் மீன்கள் இருப்பதாக எண்ணியும் எடைபோட்டும் சொல்கிறார்கள். 6.3 லட்சம் டன் கணவாய் மீன்களும் […]

மூன்று குமரி மீனவர்களை சிறைபிடித்த ஈரான் கடற்படை. உறவினர்கள் கண்ணீர்!
Short News

மூன்று குமரி மீனவர்களை சிறைபிடித்த ஈரான் கடற்படை. உறவினர்கள் கண்ணீர்!

சவுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் 3 பேர் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பொழிக்கரையை சார்ந்த சுதர்சன், குளச்சல் சகாயபீட்டர், கொல்லங்கோடு கிறிஸ்து அடிமை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையினரால், பல்வேறு இன்னல்களை தமிழக மீனவர்கள் சந்தித்து வருவது தொடர்கதையாகி […]

Short News

கடலைக் காப்போம்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கடல் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலோட்டமாக நாம் கடலை பார்க்கின்றபோது நீலக்கடலில் தத்தித்தவழும் மரங்கள், நீந்திதிரியும் மீன்கள், விரைந்தோடும் படகுகள், கடலின்மேல் வட்டமிடும் பறவைகள் மற்றும் அந்திசாயும் வேளையில் கடலை முத்தமிடத் துடிக்கும் ஆதவன் இப்படியாக கடல் ரசிக்கும் தன்மை கொண்டதாகவும், பல்லாயிரம் […]

திரு.பெனிற்றோ
Short News

ஆழ்கடலில் கடுங்குளிர் காரணமாக குமரி மீனவர் மரணம்.

குமரி மாவட்டம்  வள்ளவிளை கிராமத்தை சேர்ந்த திரு.பெனிற்றோ, வயது 35 ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றிருந்தார்.  ஆழ்கடலில் நிலவிய கடும் குளிர் காரணமாக அவர் மரணம் அடைந்துள்ளார்.  அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இவரது ஆன்மா அமைதியில் துயில் கொள்ள இறைவனை வேண்டுவோம்.

நாகர்கோவில் தூயசிலுவை கல்லூரி
Ilakkiya Event Photos

நாகர்கோவில் திருச்சிலுவை கல்லூரியில் நடைபெற்ற தூரிகை கூடுகை

குமரி மாவட்டம் நாகர்கோவில் திருச்சிலுவை கல்லூரியில் தூரிகை கூடுகை எனும் குமரி மாவட்ட  எழுத்தாளர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.  இதில் நெய்தல் எழுத்தாளர்கள் உட்பட  குமரியை சேர்ந்த 40 க்கு மேலான  எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டு விருது வழங்கி சிறப்பு செய்யப்படனர். முனைவர். அருட் சகோதரி மேரி ஜான்சி வரவேற்றார்,  […]