Maria Joseph
Short News

இறுதி சடங்கு – திரு.மரியா ஜோசப் குளச்சல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூரை சார்ந்த ஓய்வுபெற்ற ஆய்வாளர் திருமதி கிளமென்சியா அவர்களின் கணவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மரிய ஜோசப் அவர்களின் இறுதி சடங்கானது யூ எஸ் ஏ இல் இந்திய நேரப்படி இரவு 10 மணி அளவில் நடைபெற உள்ளது. அன்னாரின் ஆன்மா இளைப்பாற்றி கான திருப்பலி […]

Short News

ஆம்பன் புயல் – விசைப்படகு உரிமையாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகேள்.

ஆம்பன் புயல் காரணமாக இன்று தூத்துக்குடி மற்றும் மண்டபம் பகுதியில் ஐம்பதற்க்கு மேற்பட்ட விசைப்படகுகள் பெரும் சேதம் அடைந்து உள்ளது. அதை போல் நமது விசைப்படகு பாதுகாத்து கொள்ள இரையுமன்துறை துறைமுகத்தில் நங்கூரம் ( ஆங்கர்) போடப்பட்ட மற்றும் பாலத்தின் கட்டி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளை ஒழுங்குபடித்தி கட்டி போட […]

Maria Joseph
Short News

திரு.மரியா ஜோசப் குளச்சல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் காலமானார்

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கிளமென் சியால் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது கணவர் திரு.மரியா ஜோசப் குளச்சல் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்து வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றார். இவர்கள் இருவரும் தங்கள் மகளை காண யுஎஸ்ஏ சென்றிருந்தனர். இந்நிலையில், இன்று 13.05.2020 […]

கடற்கரை தேவதை
Short News

கடற்கரை தேவதை – சிறுகதை (ஒலி வடிவில்)

கடற்கரை தேவதை – சிறுகதை (ஒலி வடிவில்) எழுதியவர் : ஷா . முகம்மது அஸ்ரின் முகவரி : 4/14B கிழக்குத் தெரு , சித்தார் கோட்டை , இராமநாதபுரம் மாவட்டம் . கைபேசி : 8122508520 மின்னஞ்சல் : smdazrin@gmail.com குரல் : இரையுமன் சாகர் வெளியீடு […]

வள்ளவிளை கடல் சீற்றம்
Short News

வள்ளவிளை மீனவர் கிராமத்தில் கடல் சீற்றம்

வள்ளவிளை மீனவர் கிராமத்தில் நேற்று மதியம் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக இரண்டு வீடுகள் சேதம் அடைந்தது. மக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் புகாமல் இருக்க மணல் மூட்டை களை அடுக்கி பாதுகாத்து வருகின்றனர்.மேலும் ஐந்து வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது வரும் ஜுன்,ஜுலை மாதங்கள்ஹ கடல் […]